குட்டிப் பயல்கள் ஒருவரை ஒருவர் வேடிக்கை செய்து பள்ளியில் பாடும் பாடல்கள் இனிமையானவை.
அவை கேட்கும்போது உடனே புன்னகையை வரவைக்கும்.
கொஞ்சம் யோசித்தால் ஒரு பெரும் கதையையே உள்ளடக்கியும் இருக்கலாம்.
இன்றைக்கு பொருத்தமான கன்னட சிறுவர்கள் பாடலொன்று:
கணேஷா பந்தா
காய்கடபு திந்தா
சிக்கெரெல் எத்தா
தொட்டகெரேல் பித்தா
(கணேஷா வந்தான்
காய் கொழுக்கட்டை தின்றான்
சிறுஏரியிலிருந்து எழுந்தான்
பெரும்ஏரியில் விழுந்தான்)
காய் கடபு - தேங்காய் கொழுக்கட்டை
சிக்க கெரெ யல்லி - சிறு ஏரி யிலிருந்து
தொட்ட கெரெ யல்லி - பெரு ஏரி யில்
எத்தா - எழுந்தான்
பித்தா - விழுந்ததான்
No comments:
Post a Comment