
ஆனாலும் தமிழக ஓவியச்சூழல் இதை பொதுமக்களுக்கு அறியத்தரத் தக்கதாக அமையவில்லை. பல காரணிகளை இதற்குக் காட்டலாமென்றாலும் நாட்டின் பெருவாரியான மக்களுக்கு கணினிப் பயன்பாடு எட்டாக்கனியாகவே இன்னும் இருக்கிறது என்பதும் இதனின் முதன்மையானதாகக் கருத இடமுண்டு. புகைப்படக் கலையிலேயே பாயிண்டலிஸத்தின் உள்நாடியான பொருகுத்தனமை உணரப்பட்டது. ஆனால் ஒரு சித்தாந்தரீதியாக இதை விமரிசகர்கள் கட்டமைக்காததால் ஓவியத்திற்கு ஒரு மாற்றுக் குறைவானதாகவே புகைப்படக்கலை அறியப்பட்டது. இதை நிவர்த்திக்கும் முனைப்பாக புகைப்படக் கலையினரும் தம் படங்களைச்`சிதைத்தும் கலைத்தும் நவ ஓவியத்தின் மருண்மையை அவற்றில் சிருஷ்டிகளாகக் காட்ட முற்பட்டனர். ஓவியமே இயல்வடிவத்தை மறுத்து எதைக்காண முயன்றது எனக் .....
( 'மொழியின் அடுக்குகளும் அர்த்தப் பாழியும்' தொகுப்பிலிருந்து - ஞானாதித்தன் )
9 comments:
interesting paragrph(s)
Keep it going.
Thanks
இப்புத்தகத்தைப்பற்றிய முழு விபரங்களைக் குறிப்பிட முடியுமா? (இங்கே பின்னூட்டத்தில் பதிலிட முடிந்தாலே நன்றியுடையவனாயிருப்பேன்...)
இப்புத்தகத்தைப்பற்றிய முழு விபரங்களைக் குறிப்பிட முடியுமா? (இங்கே பின்னூட்டத்தில் பதிலிட முடிந்தாலே நன்றியுடையவனாயிருப்பேன்...)
மறுபடி இடுவதற்கு மன்னிக்க. ஏதோ ப்ளாகர் கோளாறு காரணமோ என்னவோ, பதிவுக்குக் கீழே பின்னூட்டம் தெரியவில்லை...
மாண்ட்ரீஸர், இது தனிச்சுற்றுப் பிரதியிலிருந்து. மேலும் விவரங்களை *இங்கே* சொல்லமுடியாமல் இருக்கிறேன் ....
அருள்
தனிச்சுற்று என்று தெரிந்தாலும், தனியாகவோ, அல்லது மடலிலோ, சந்திக்கும்போதோ இதைப் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன். நேரமிருப்பின் எழுதுங்கள்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியினை narain at gmail dot com-ற்கு அனுப்ப முடியுமா?
narain
>>>
உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அனுப்ப முடியுமா?
---
done
how do you spell பாயிண்டலிஸம் in english?
"pointillism"
tamil typing is obviously a spello.
should be pointillism
will correct later
thanks
arul
//மாண்ட்ரீஸர், இது தனிச்சுற்றுப் பிரதியிலிருந்து. மேலும் விவரங்களை *இங்கே* சொல்லமுடியாமல் இருக்கிறேன் ....
அருள்//
சரி அருள், பிறகு பார்த்துக்கொள்ளலாம்... இதுகுறித்த உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.
Post a Comment