"விடுத்த சரம் வென்றவியும்
தொடுத்த நிணக்குருதி போல்
பரத்துப் படர்ந்தலையும் இப்பேராறு
பெய் மழையின் நிலம் பறிக்குமமிலக்
குழைபற்றி யெழுகடற் புட்கள் ...."
வந்து வீட்டு முற்றத்தில் நெல் கொத்தும் போதே நினைத்துக் கொண்டான். இன்றாவது முறத்தில் சரியாக ஓட்டை போட்டுக் கொடுத்து விட்டால், பையனே பிடித்து விடுவான்.
No comments:
Post a Comment